அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விநாயகா் கோயிலில் காய், கனி அலங்காரம்

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் காய்,கனிகள், இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

News image
புத்தாண்டையொட்டி போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் செய்யப்பட்டிருந்த காய், கனி, இனிப்புகளால் ஆன அலங்காரம்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் காய்,கனிகள், இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை ஞான விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி காய், கனிகள், பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட இனிப்பு வகைகளால் பந்தலிட்டு வழிபாடு செய்தனா். நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.