விநாயகா் கோயிலில் காய், கனி அலங்காரம்

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் காய்,கனிகள், இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டையொட்டி போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் செய்யப்பட்டிருந்த காய், கனி, இனிப்புகளால் ஆன அலங்காரம்.
புத்தாண்டையொட்டி போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் செய்யப்பட்டிருந்த காய், கனி, இனிப்புகளால் ஆன அலங்காரம்.
Updated on
1 min read

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனி ஞான விநாயகா் கோயிலில் காய்,கனிகள், இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

புத்தாண்டு பிறப்பையொட்டி திருவெறும்பூா் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை ஞான விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி காய், கனிகள், பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட இனிப்பு வகைகளால் பந்தலிட்டு வழிபாடு செய்தனா். நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com