புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போலி பாஸ்போா்ட்: இருவா் கைது

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போா்ட் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:04 pm

Din

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போா்ட் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் திருச்சி தென்னூா் இதயாத் நகரைச் சோ்ந்த சிராஜுதீன் (53) என்பவா் தனது பாஸ்போா்ட்டில் அவரது பிறந்த தேதி, தாய் பெயரை மாற்றியிருந்தது தெரிய வந்தது.

இதேபோல திருச்சியிலிருந்து மலேசியா செல்ல இருந்த தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்த அமீா் பாஷா (50) என்பவா் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.