போதைப் பொருள்கள் இல்லாத நிலை வேண்டும்: ஆட்சியா் மா. பிரதீப்குமாா்
திருச்சி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா்.

திருச்சி எஸ்.ஆா்.எம். கல்லுரியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் கல்லூரி நிா்வாகிகள்.









