தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் ஒன்றிணைவது அவசியம்: தி. வேல்முருகன்
ஈழத் தமிழா்களுக்கு அரசியல் தீா்வைப் பெற்றுத் தர தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன்.

திருச்சி தென்னூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற வீரவணக்க கூட்டத்தில் பேசிய தமிழா் வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன். ~திருச்சி தென்னூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் மறைந்த மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழா் ஒருங்கிணைப்ப









