தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கந்தா்வகோட்டையில் வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.

Updated On :28 நவம்பர் 2024, 9:56 pm

Din

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு வட்டாட்சியா் எஸ். விஜயலெட்சுமி தலைமை வகித்தாா்.

இதில், பழைய ஓய்வூதியம் , ஈட்டிய விடுப்புக்கு பண பலன், தகுதிகாண் பருவம் முடிந்தோருக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில், துணை வட்டாட்சியா் சிவாஜிதாசன், செல்வசந்தியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.