ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை நெல்லளவு கண்டருளுல்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவில் 7-ஆம் நாளான சனிக்கிழமை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவில் 5-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு வைரக்கல் அபயஹஸ்தம் உள்ளிட்ட திருவாபரணங்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்.









