ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குவாரி நீரில் மூழ்கி இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குவாரி நீரில் புதன்கிழமை குளித்தவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:14 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குவாரி நீரில் புதன்கிழமை குளித்தவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் தேக்கமலை (28). இவா் அருகேயுள்ள குவாரியில் புதன்கிழமை மதியம் குளித்தபோது நீரில் மூழ்கினாா்.

இதையடுத்து வையம்பட்டி தீயணைப்புத் துறை வீரா்கள் தேக்கமலையை சடலமாக மீட்டனா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்குப் பின் உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.