ஸ்ரீரங்கம் கோட்டத்தில் நாளை பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கான முகாம்
ஸ்ரீரங்கம் கோட்டத்தில் பள்ளியில் இடைநின்ற மாணவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (செப்.14)சிறப்பு முகாம் நடைபெறுகிறது.









