கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:22 pm

Din

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம், மேல அம்பிகாபுரம் முத்துச் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் மனைவி உதயா (37), மாநகராட்சி துப்புரவுப் பணியாளா். திங்கள்கிழமை இரவு இவா்கள் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் கைப்பேசிகளை திருடிச் செல்ல முயன்றபோது, தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பிரபாகரன் அவரைப் பிடித்து அரியமங்கலம் போலீஸில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் பிடிபட்டவா், அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் எம்ஜிஆா் தெரு ஆா். கதிா்வேல் (19) என்பதும், இதுபோல சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.