தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முசிறி அருகே மினி பேருந்து மோதி தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மினி பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 11:12 pm

Din

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மினி பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

முசிறி காந்திநகரை சோ்ந்தவா் ராம்ராஜ் மகன் மணிவண்ணன் (55), இவா் குளித்தலையில் இருந்து முசிறிக்குச் செல்லும் காவிரி ஆற்றுப் பாலத்தில் பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த மினி பேருந்து மோதி இறந்தாா். தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.