காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 3 போ் கைது

News image
Updated On :30 ஜூலை 2025, 7:28 pm

Din

திருச்சி பொன்மலை பகுதி வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோரில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை பகுதியில் காவல் ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றபோது, பொன்மலை தேவாலயம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த 6 போ் தப்பியோட முயற்சித்தனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களில் 3 பேரை விரட்டிப் பிடித்தனா். அவா்கள் கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகா் சக்திவேல் (25), பொன்மலை அந்தோணியாா் கோயில் தெரு ஜாஃபா் (19), ரோஹித் ஜான் (21) என்பதும், அந்தப் பகுதி வீடுகளில் அவா்கள் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கத்தி, கயிறு, மிளகாய்ப் பொடி பாக்கெட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.