ஸ்ரீரங்கத்தில் நாளை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Updated On :12 நவம்பர் 2025, 7:28 pm









