அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீரங்கத்தில் நாளை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:28 pm

Syndication

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ விழாவின் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய ஊஞ்சல் உற்சவ விழா வரும் 16 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாள்தோறும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் கண்டருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா். இதில் 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.