தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயிலில் குட்டிகுடித் திருவிழா
திருச்சி தென்னூா் உக்கிர மாகாளியம்மன் திருக்கோயில் பங்குனித் திருவிழாவில் வியாழக்கிழமை குட்டிகுடித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆடுகளை பலி கொடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உக்கிர மாகாளியம்மன்.









