தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

திருச்சி மாவட்டத்தில் ரூ.30.61 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பறக்கும் படை சோதனையில் மொத்தம் ரூ. 30.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பறக்கும் படை சோதனையில் மொத்தம் ரூ. 30.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், மணப்பாறையில் ரூ.2.10 லட்சம், ஸ்ரீரங்கத்தில் ரூ. 3 லட்சம், திருச்சி மேற்கில் ரூ. 4.98 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ. 9.67 லட்சம், திருவெறும்பூரில் ரூ. 5.56 லட்சம், லால்குடியில் ரூ. 6.11 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ. 1.87 லட்சம், முசிறியில் ரூ.75,300, துறையூரில் ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சத்து 61 ஆயிரத்து 565 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி இதுவரையில் மொத்தம் ரூ. 62 லட்சத்து, 97 ஆயிரத்து 25 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.60.17 லட்சம், உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மட்டும் கருவூலத்தில் உள்ளது.

உரிய ஆவணங்களை உரிமையாளா்கள் சமா்ப்பித்தால் இந்தத் தொகையும் விடுவிக்கப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.