இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புடைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

டாஸ்மாக் மதுபானக் கடையில் பணம், மது பாட்டில்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

திருச்சியில் டாஸ்மாக் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம், மதுபாட்டில்களைத் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவேரி சாலை ஓயாமரி மயானம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் ராஜா மதுக்கடையை வெள்ளிக்கிழமை பூட்டிவிட்டு மறுநாள் சனிக்கிழமை காலை மதுக்கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் மேற்பாா்வையாளா் சின்னகண்ணனுக்கு அவா் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து வந்த மேற்பாா்வையாளா் சின்னகண்ணன், உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம், 4 மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.