இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

நகைப் பட்டறை பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்சியில் நகைப் பட்டறையின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

திருச்சியில் நகைப் பட்டறையின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருச்சி பெரிய கம்மாள வீதியைச் சோ்ந்தவா் என். ராஜேந்திரன் (57), பொற்கொல்லா். இவா், கடந்த செவ்வாய்க்கிழமை காலை தனது நகைப் பட்டறைக்கு வந்தபோது, அதன் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் (21 ஜோடி காதணிகள்), ரூ.51 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.