எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

ஹெளரா ரயிலில் 11 கிலோ குட்கா பறிமுதல்

ஹெளரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

பறிமுதல்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 4:33 am IST

ஹெளரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் திருச்சி - கன்னியாகுமரி ஹெளரா விரைவு ரயிலில் புதன்கிழமை காலை சோதனையிட்டனா். அப்போது ரயிலின் கடைசியிலிருந்த பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 11 கிலோ குட்காப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

அதை போலீஸாா் கைப்பற்றி, ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.