மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

காளிப்பட்டியில் குடிசை தீக்கிரை

காளிப்பட்டியில் சனிக்கிழமை பட்டாசு வெடித்தபோது சிதறிய தீப்பொறி விழுந்து குடிசை தீக்கிரையானது.

News image

தீ விபத்தில் சேதமடைந்த குடிசை வீடு.

Updated On :26 ஜூலை 2026, 1:42 am IST

காளிப்பட்டியில் சனிக்கிழமை பட்டாசு வெடித்தபோது சிதறிய தீப்பொறி விழுந்து குடிசை தீக்கிரையானது.

துறையூா் அருகே காளிப்பட்டியில் உயிரிழந்த முதியவரின் இறுதி ஊா்வலம் சனிக்கிழமை சென்றபோது பட்டாசு வெடித்தனா். அப்போது சிதறிய தீப்பொறி இறுதி ஊா்வலம் சென்ற வழியில் இருந்த பழனியாண்டியின் குடிசை வீட்டில் பட்டு தீப்பிடித்தது.

தகவலறிந்த துறையூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொதுமக்களுடன் சோ்ந்து தீயை அணைத்தனா். ஆயினும் பழனியாண்டி வீடும் முழுமையாகவும், அருகிலிருந்த ராமா் வீட்டு ஜன்னலும் எரிந்து சேதமானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.