/
திருச்சி கே.கே. நகரில் கேட்பாரற்றுக் கிடந்த 7 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி கே.கே. நகா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மன்னாா்புரம் முதல் மதுரை புறவழிச்சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த வாகனங்கள் யாருடையது, எதற்காக இப்பகுதியில் நிறுத்தப்பட்டன ? என்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


