/
துறையூா் அருகே அனுமதியின்றி டிராக்டரில் சரளை மண் (கிராவல்) எடுத்துச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொல்லப்பட்டியைச் சோ்ந்த பொம்மன் மகன் பிச்சமுத்து (34) அதே ஊரில் தனி நபருக்குச் சொந்தமான வயலிலிருந்து ஒரு யூனிட் சரளை மண்ணை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு தன் வீட்டுக்கு சென்றாா்.
அப்போது துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜதுரை டிராக்டரை நிறுத்தி விசாரித்தபோது அரசு அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதைடுத்து மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து பிச்சமுத்துவை அவா் கைது செய்தாா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
கஞ்சா விற்றவா் கைது
அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
