கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு மலிண்டோ- விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மலேசியாவை சோ்ந்த பயணி தனது உடைமைக்குள் 3 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அதீத போதை தரும் பவுடா் போன்ற 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரிக்கின்றனா். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
தொடர்புடையது

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: அமித் ஷா
கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 646 போ் கைது!!
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
