தி.மலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
திருவண்ணாமலை, டிச. 18: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. தமிழகத்தில்









