பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பூட்டிய வீட்டில் திருட்டு

குடியாத்தம், ஜன. 8: குடியாத்தம் பிச்சனூர் ராஜக்கல் குள்ளப்ப தெருவைச் சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் செல்வராஜின் (65) வீட்டின் பீரோவை உடைத்து, அரை சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி நகைகள், சில்லறை நாணயம் ர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

குடியாத்தம், ஜன. 8: குடியாத்தம் பிச்சனூர் ராஜக்கல் குள்ளப்ப தெருவைச் சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் செல்வராஜின் (65) வீட்டின் பீரோவை உடைத்து, அரை சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி நகைகள், சில்லறை நாணயம் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

 வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள தன் மகன் யோகராஜ் வீட்டில் நடந்த ஐயப்ப சுவாமி பூஜைக்குச் சென்றபோது, திருடு போனதாக  செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் நகர போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.