மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

விசாரணை கைதியிடம் கஞ்சா பறிமுதல்

வேலூர், அக்.8: வேலூர் ஆண்கள் மத்தியச் சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியிடம் இருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.  வேலூர் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை புறநோ

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

வேலூர், அக்.8: வேலூர் ஆண்கள் மத்தியச் சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியிடம் இருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.

 வேலூர் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை புறநோயாளிகளாக 30 கைதிகள் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை திருப்பி அழைத்து வந்தபோது, யாரோ வீசிய கஞ்சா பொட்டலத்தை விசாரணை கைதி மஸ்தான் (27) எடுத்து மறைக்க முயற்சித்தபோது காவலர் தமிழ்மணி அந்த பொட்டலத்தை பறிமுதல் செய்தார்.

 இதுகுறித்து தாலுகா காவல் நிலையப் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.