ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அம்மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை தவிர்த்து மேல்சிகிச்சைக்கு வேலூர் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கும் நிலை உள்ளது. அதனால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை நிபுனர்களை நியமித்து, மருத்துவமனையின் சிகிச்சையை விரிவுபடுத்த வேண்டும். ஆம்பூரில் உள்ள உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா, சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதை நகராட்சி நிர்வாகம் திடீர் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். சேதமடைந்துள்ள உமர்சாலையை புதிதாக அமைக்கும்பொழுது தரம்மிக்க சாலையாக அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சில பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் ரத்து: டிடிஏ தகவல்

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

நூற்றாண்டுகால ஆா்எஸ்எஸ் பயணம் குறித்த திரைப்படம்: முதல்வா் ரேகா குப்தா பாா்த்தாா்

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
