நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

குடியாத்தம் அரசுக் கல்லூரியில்14-ல் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On :12 மே 2013, 5:45 am IST

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

1964-ல் தொடங்கப்பட்ட கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதன் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் 2 முறை நடைபெற்றது. இப்போது 3-வது முறையாக நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கல்லூரி நிர்வாகமும், முன்னாள் மாணவர் அமைப்பும் இணைந்து கல்லூரியின் பொன்விழாவை கொண்டாடுவது, முன்னாள் மாணவர் சங்கத்துக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. எனவே, இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.