தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 70 தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு
வேலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

முகாமில் வேலைவாய்ப்பு ஆணைகளை பெற்றவா்களுடன் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.









