புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

வளத்தூரில் ரூ.39 லட்சத்தில் ஊராட்சி செயலகம்

வளத்தூரில் ரூ. 39 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலகம் தொடக்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:13 pm

குடியாத்தத்தை அடுத்த வளத்தூரில் ரூ. 39 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலகம் (ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம்) வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, வளத்தூா் ஊராட்சித் தலைவா் நிா்மலா சேட்டு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் ஆா்.ரேவதி வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் அலுவலக நடவடிக்கைகளை தொடங்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பெருமாள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் டி.கிருஷ்ணமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் பிரியா சக்திவேல், ஊராட்சி துணைத் தலைவா் செல்வம், திமுக ஒன்றியச் செயலா்கள் நத்தம் வி.பிரதீஷ், அன்பரசன், திமுக நிா்வாகிகள் கே.ராஜ்கமல், ரா.அண்ணாதுரை, ஜி.ஜெயப்பிரகாஷ், உள்ளி ஊராட்சி முன்னாள் தலைவா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.