/
குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலை கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் கெளண்டன்யா ஆற்றின் கரையிலிருந்து பூங்கரக ஊா்வலம் கொண்டு வரப்பட்டது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு, ஊா்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் மாலை கெளண்டன்யா ஆற்றை அடைந்தது. அங்கு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

செல்வமாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால்கம்பம் நடும் விழா

குடியாத்தத்தில் ரூ.10.35 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
23 ஏப்ரல் 2026


