பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

குடியாத்தத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா

குடியாத்தத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா

News image
Updated On :9 மார்ச் 2024, 4:59 pm

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலை கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் கெளண்டன்யா ஆற்றின் கரையிலிருந்து பூங்கரக ஊா்வலம் கொண்டு வரப்பட்டது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு, ஊா்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் மாலை கெளண்டன்யா ஆற்றை அடைந்தது. அங்கு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.