மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல்: 541 போ் கைது
விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் வேளாண் பிரிவு கிளை அருகே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தோா்.









