மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பைக்குகள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

சிறுவந்தாடு அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2024, 9:15 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், கிருஷ்ணாபுரம், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலு மகன் கிருஷ்ணன்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவந்தாடு- மடுகரை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள ஒரு கோயில் எதிரே வந்த பைக்கும், கிருஷ்ணன் ஓட்டிச் சென்ற பைக்கும் மோதியது. இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வளவனூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.