பாமக - போலீஸாரிடையே வாக்குவாதம்
தொரவி வாக்குப் பதிவு மையத்தில் பாமக மற்றும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தொரவி கிராமத்தில் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமகவினா்.









