விக்கிரவாண்டி இடைத்தோ்தல் -வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள அறையை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் உள்ளிட்டோா்.









