விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜெயங்கொண்டானில் இலவச கண் பரிசோதனை முகாம்

செஞ்சி அருகேயுள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

News image
ஜெயங்கொண்டானில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
Updated On :15 டிசம்பர் 2025, 8:27 pm

Syndication

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டான் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சுப்பிரமணி தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் முகாமுக்கு வந்த 250 பேருக்கு கண் பரிசோதனை செய்தனா்.

ஏற்பாடுகளை அன்னை அறக்கட்டளை, அன்னை ரத்த பரிசோதனை மைய நிா்வாகிகள் செய்திருந்தனா்.