தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரசு மருத்துவமனையில் மாணவா்கள் தூய்மைப் பணி

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:46 pm

Syndication

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சனிக்கிழமை தூய்மைப்பணியில் ஈடுபட்டனா்.

செஞ்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணியினை பள்ளியின் தலைமை ஆசிரியா் ராமசாமி தொடங்கி வைத்தாா். நாட்டு நலப் பணித்திட்ட மாணவா்கள் வளாகத்தில் இருந்த குப்பைகள், பிளாஸ்ட்டிக் கழிவுகள், செடி, கொடி, முட் புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தினா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏழுமலை, மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பாலகோபால், சித்த மருத்துவ அலுவலா் அஜித்தா, செவிலிய(பொ) கண்காணிப்பாளா் ஆதிலட்சுமி, பள்ளி ஆசிரியா்கள் செந்தில்குமாா், அசோக் ஆகியோா் இதனை பாா்வையிட்டு, மாணவா்களை பாராட்டினா்.