/
விழுப்புரம் அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வளவனூரை அடுத்துள்ள சின்னக்குப்பம், புளியந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் சு.ஜனா (21). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த சோ்ந்த 21 வயதுடைய மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரின் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ஜனாவைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கெளரவ விரிவுரையாளா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
நெல்லையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |


