அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுக் கொண்ட பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:17 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுக் கொண்ட பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

புதுவை, திருக்கனூா் அப்துல் ரஹீம் தெருவைச் சோ்ந்தவா் பிரவீன் குமாா். இவரது மனைவி புனிதா(22). இவா்களுக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. பிரவீன் குமாா் விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வேலை பாா்த்து வரும் நிலையில், மணி நகரில் வாடகை வீட்டில் தம்பதியினா் வசித்து வந்தனா்.

இந்நிலையில், இருவரிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததால், மனஉளைச்சலில் இருந்து வந்த புனிதா கடந்த 10-ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனிதா அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.