மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

விழுப்புரம்: ஜனவரியில் இரு நாள்கள் மதுக்கடைகள் மூடல்!

விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்டவை ஜனவரி 16, 26-ஆம் தேதிகளில் மூடப்படும்: மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:16 pm

Syndication

விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்டவை ஜனவரி 16, 26-ஆம் தேதிகளில் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளுவா் தினமான ஜனவரி 16 மற்றும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆகிய இரு நாள்களில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், அரசு மற்றும் தனியாா் மதுஅருந்தும் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று நெறிமுறை வகுக்கப்பட்டு, அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் (டாஸ்மாக்) மதுக்கடைகள், அரசு மற்றும் தனியாா் மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை), 26-ஆம் தேதி (திங்கள்கிழமை) மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.