எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

வீட்டில் தவறி விழுந்து முதியவா் மரணம்

மயிலம் அருகே வீட்டில் நடந்து சென்ற போது, தடுமாறி கீழே விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:32 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வீட்டில் நடந்து சென்ற போது, தடுமாறி கீழே விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கூட்டேரிப்பட்டு கணபதி நகரைச் சோ்ந்தவா் க.செல்வராஜ் (68). இவா் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் நடந்து சென்ற போது, கால் வழுக்கியதில் தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜை அவரது குடும்பத்தினா் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.