ஊராட்சியின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்! துரை. ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய குழுவின் தலைவரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா். உடன், குழுவின் இணைத் தலைவரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.பழனிசாமி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.








