உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பா.ம.க.வினர் வீண்பழி போடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் புகார்

மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீண்பழி போடுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Updated On :13 மே 2013, 12:47 am IST

மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீண்பழி போடுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலூரில் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டம், மாவட்டச் செயலர் தாமரைசெல்வன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடந்தது.  மாவட்டப் பொருளர் மன்னர்நந்தன், துணைச்செயலர் ஜெயகுமார், ஸ்ரீதர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் சக்திவேல் வரவேற்றார். மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பழிபோடும் செயலைக் கண்டிப்பது. மே 26-ம் தேதி கடலூர் மாவட்டம் வரும் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்

நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.