மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீண்பழி போடுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடலூரில் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டம், மாவட்டச் செயலர் தாமரைசெல்வன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடந்தது. மாவட்டப் பொருளர் மன்னர்நந்தன், துணைச்செயலர் ஜெயகுமார், ஸ்ரீதர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் சக்திவேல் வரவேற்றார். மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பழிபோடும் செயலைக் கண்டிப்பது. மே 26-ம் தேதி கடலூர் மாவட்டம் வரும் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுகவை காக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாா்: எடப்பாடி பழனிசாமி

டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்

பெரம்பலூரில் மறைமுக ஏலத்தில் 30 மெட்ரிக். டன் மஞ்சள் விற்பனை

வெளி மாவட்டத்துக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து வேளாண்துறை எச்சரிக்கை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
