தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் வீடு ஒன்றில் புகுந்த மர நாய்: மீட்டு பிச்சாவரம் காட்டில் விடப்பட்டது

சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கலியபெருமாள் என்பவது வீட்டிற்குள் மரநாய் ஒன்று புகுந்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர்

News image
Updated On :16 ஆகஸ்ட் 2014, 12:26 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் வீடு ஒன்றில் புகுந்த மரநாயை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.

சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கலியபெருமாள் என்பவது வீட்டிற்குள் மரநாய் ஒன்று புகுந்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.செல்வராஜ் ஆகியோர் சென்று கூண்டு வைத்து காத்திருந்து மரநாயை பிடித்தனர். பின்னர் மரநாயை பாதுகாப்பாக கொண்டு சென்று பிச்சாவரம் காப்புக்காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.