சிதம்பரத்தில் வீடு ஒன்றில் புகுந்த மர நாய்: மீட்டு பிச்சாவரம் காட்டில் விடப்பட்டது
சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கலியபெருமாள் என்பவது வீட்டிற்குள் மரநாய் ஒன்று புகுந்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர்








