தொகுதி அலசல்:ஐந்து முனைப் போட்டியில் கடலூர்!
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூர், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலான 1952ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வருகிறது. கடலூர் நகராட்சியை முழுமையாகவும், கடலூர் வட்டத்தின் பெரும்பகுதியையும் உள்ளடக்கியத் தொகுதியாக உள்ளது.










