தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அன்னப்பூரணிக்கு லட்டுத் தேர் அலங்காரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 3:10 am

தினமணி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.
 சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜராஜ பெருமானுக்கு, காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு பால் நிவேத்யத்துடன் பூஜை தொடங்கியது.
 பின்னர் தீபாவளி சிறப்பு அபிஷேகம், நிவேத்யம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு மடப்பள்ளியில் உள்ள அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
 பின்னர் பொது தீட்சிதர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அன்று மாலை வாணவேடிக்கையுடன் அன்னபூரணி அம்மன் வீதியுலா நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.