டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நதிகள் மீட்பு விழிப்புணர்வு

கடலூர் மாவட்டத்தில் ஈஷா ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை முக்கியச் சாலைகளில் இருபுறமும் நதிகளை மீட்போம்,

News image
Updated On :2 செப்டம்பர் 2017, 2:57 am

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

கடலூர் மாவட்டத்தில் ஈஷா ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை முக்கியச் சாலைகளில் இருபுறமும் நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு நின்றனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடலூரில் புதுச்சேரி சாலையில் மஞ்சக்குப்பம் பகுதியில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி நின்றனர்.
 சிதம்பரத்தில் ஈஷா ஆதரவாளர்கள் சார்பில் நதிகளை மீட்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சியில் ஈஷா யோகா தன்னார்வத் தொண்டர் டாக்டர் மணவாளன் தலைமையில், பேராசிரியர்கள் சபேசன், மணிவாசகம், மோகன்
 பிரசாத், வானமாதேவி, பொறிசெல்வி, பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.