திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

கடலூரில் ஏஐடியுசி  தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :25 டிசம்பர் 2018, 8:55 am IST

கடலூரில் ஏஐடியுசி  தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் டி.மணிவாசகம் தலைமையில் ஒரு பிரிவாகவும், எம்.சேகர் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த மோதல் போக்கு கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி சங்கத்திலும் நிலவுகிறது. இதுதொடர்பாக அண்மையில் திட்டக்குடியில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் திட்டக்குடி வட்டாட்சியர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டி, டி.மணிவாசகம் தரப்பினர் திங்கள்கிழமை கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்புத் தலைவர் என்.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் கே.வெங்கடேசன், பி.ஜெயராஜ், பொருளர் என்.சுந்தர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி, மாவட்ட செயலர் டி.மணிவாசகம், மாவட்டத் தலைவர் பி.துரை, பொதுசெயலர் வி.குளோப் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.