திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தீ விபத்தில் குடிசை சேதம்

நெய்வேலி அருகே தீ விபத்தில் குடிசை சேதமடைந்தது.நெய்வேலி, தெர்மல் காவல் சரகம், அம்மேரியை அடுத்துள்ள தொப்புலிக்குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரஞ்சித்குமார்(26).

News image
Updated On :5 ஜூன் 2018, 2:45 am

DIN

நெய்வேலி அருகே தீ விபத்தில் குடிசை சேதமடைந்தது.
நெய்வேலி, தெர்மல் காவல் சரகம், அம்மேரியை அடுத்துள்ள தொப்புலிக்குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரஞ்சித்குமார்(26). இவர், கடந்த மே 26-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது, அவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தெர்மல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.