புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தேசிய அறிவியல் தினப் போட்டி

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, நெய்வேலி வட்டம் 9-இல் உள்ள கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:51 am IST

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, நெய்வேலி வட்டம் 9-இல் உள்ள கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
 தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட கெளரவத் தலைவரும், என்எல்சி நிறுவன முதன்மைப் பொது மேலாளருமான மதிவாணன் ஓவியப் போட்டியை தொடக்கி வைத்தார். கல்வித் துறை செயலர் எஸ்.விநாயகமூர்த்தி கட்டுரைப் போட்டியை தொடக்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் ஆர்.தாமோதரன் விநாடி-வினா போட்டியை தொடக்கி வைத்தார்.
 போட்டிகளில் நெய்வேலி பகுதியில் உள்ள 18 பள்ளிகளிலிருந்து 1,225 மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக சேக்ரட் ஹார்ட், ஜவகர் மெட்ரிக், செயின்ட் குளூனி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பங்கேற்றனர். அறிவியல் இயக்க நெய்வேலி கிளைச் செயலர் மோகன் தலைமையில், இயக்க தலைவர் பாலகுருநாதன், பொருளாளர் சிவக்குமார், பிரசன்ன குமார், கண்ணன், பேபி மாலா, எஸ்.கே.அன்பழகன், தாமரைச்செல்வி, ஆனந்த் பிரசாத், வெற்றிவேலன், பி.அருள், ராணி, கிருஷ்ணவேணி, ஆண்டனி ராயப்பன், செல்வின் ராஜ், பெஞ்சமின் ராஜ், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.