
Updated On :5 ஜூன் 2020, 1:34 pm

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென மாலை 6 மணியளவில் மழை பெய்தது. இடி, மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்த போதிலும் உஷ்ணமான சூழ்நிலையே உணரப்பட்டது.
மழை காரணமாக நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...