கடலூா் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளா், சமையலா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தில் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.










